அன்பான வலைப்பூ மக்களுக்கு ,
நான் பிறந்து வளர்ந்த காஞ்சியை பற்றி சில வரிகள் குறிப்பிட விரும்புகிறேன் ,காஞ்சிபுரம் , கோவில்களுக்கும், பட்டுக்கும், மற்றும் சங்கர மடத்திற்கும் பெயர் பெற்றது .
ஏகாம்பரநாதர்
பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏகாம்பரநாதர் , காமாட்சி அம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு மட்டுமே செல்கின்றனர் . ஆனால் அது தவிர பல சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன .
காமாட்சி அம்மன்
10 வருடங்களுக்கு முன் காஞ்சி பட்டுக்கு மிகுந்த தேவை இருந்தது , ஆனால் இப்பொழுது அதிக போலி , நெசவாளர்களுக்கு நியாவிலை கிடைக்காமை மற்றும் தரகர்களாலும் மிகுந்த ஏமாற்றம் அடைந்த மக்கள் காஞ்சி பட்டு பக்கம் அதிகம் செல்லாமல் இருக்கின்றனர்.
வரதராஜ பெருமாள்
காஞ்சி பெரியவர்கள்
Tuesday, December 4, 2007
காஞ்சியை பற்றி
Posted by
காஞ்சி பையன்
at
10:32 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment