Tuesday, December 4, 2007

காஞ்சியை பற்றி

அன்பான வலைப்பூ மக்களுக்கு ,
நான் பிறந்து வளர்ந்த காஞ்சியை பற்றி சில வரிகள் குறிப்பிட விரும்புகிறேன் ,காஞ்சிபுரம் , கோவில்களுக்கும், பட்டுக்கும், மற்றும் சங்கர மடத்திற்கும் பெயர் பெற்றது .



ஏகாம்பரநாதர்
பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏகாம்பரநாதர் , காமாட்சி அம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு மட்டுமே செல்கின்றனர் . ஆனால் அது தவிர பல சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன .
காமாட்சி அம்மன்
10 வருடங்களுக்கு முன் காஞ்சி பட்டுக்கு மிகுந்த தேவை இருந்தது , ஆனால் இப்பொழுது அதிக போலி , நெசவாளர்களுக்கு நியாவிலை கிடைக்காமை மற்றும் தரகர்களாலும் மிகுந்த ஏமாற்றம் அடைந்த மக்கள் காஞ்சி பட்டு பக்கம் அதிகம் செல்லாமல் இருக்கின்றனர்.


வரதராஜ பெருமாள்


காஞ்சி பெரியவர்கள்


எங்களின் முக்கிய பொழுதுபோக்கே கோவில் திருவிழாக்கள்தான் , நெல் , கேழ்வரகு இங்கு முக்கிய பயிர் வகைகள் ஆகும் .

No comments: